Thursday, 9 July 2015

ராஜமவுலியின் அடுத்த பாகுபாலி

நான் ஈ' திரைப்படத்தை அடுத்து 'பாகுபலி' பிரமாண்ட திரைப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குநர் ராஜமவுலி. முதல்பாகம் முடிந்த கையோடு 2ஆம் பாகத்துக்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார். இயக்குநர் கேட்டுக்கொண்டதை அடுத்து திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார். ஒரு சந்திப்பில் சிறிய கதாபாத்திரத்திலாவது பாகுபலியில் நடிக்க வேண்டும் என ராஜமவுலியிடம் கேட்டார். இது இயக்குநரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதாம். இதுகுறித்து ராஜமவுலி

புதிய சிக்கலில் சிம்பு….



இப்படம் ஆரம்பித்தபிறகு சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனை, தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ்ன் பண பிரச்சனை என பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்தப் படம் ஒருவழியாக ஜூலை 17ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது புது பிரச்சனை ஒன்று எழுந்திருக்கிறது.

சல்மான் கானின் வாகனத்தில் இருந்த பெண் யார்..?


அரசியல்வாதி பாபா சித்திக்கி அளித்த இஃப்தார்
விருந்துக்கு வந்தபாலிவுட் நடிகர் சல்மான் கானின் காரில்
யாரோ ஒரு பெண் இருந்தது தெரியவந்துள்ளது. ஆனால்
அந்த பெண் யார் என தெரியவில்லை.


பாலிவுட் நடிகர் சல்மான் கானின் படங்களை பற்றி மக்கள் எவ்வளவுபேசுகிறார்களோ அதே
அளவுக்கு அவரின் காதல், காதலிகள், திருமணம் பற்றியும்பேசுகிறார்கள். ஏனென்றாரல்
இன்னும் திருமணமாகாத சல்மான் வாழ்வில் காதல்வருவதும் போவதுமாகவே உள்ளது.

காதலனின் திருமணத்திற்கு முன்னாள் காதலி வாழ்த்து…

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் திருமணம் ஒன்றும் டிவி சீரியல்நிகழ்ச்சி அல்ல என்று நடிகையும், அவரது முன்னாள் காதலியுமான கரீனா கபூர்தெரிவித்துள்ளார்.


பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருக்கும், டெல்லியைச் சேர்ந்த மீராராஜ்புட்டுக்கும் நேற்று பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணநிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களைவாழ்த்தினர்.

உஷார் அஞ்சலி!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 அப்பாடக்கர், மாப்ள சிங்கம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இறைவி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. ஆனால், நடித்து முடித்துள்ள திரைப்படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் அவரது மார்க்கெட் எகிறுமா இல்லை படுத்துக்கொள்ளுமா என்பது தெரியவரும்.  சினிமாவில் பல மேடு பள்ளங்களை பார்த்தவர் அஞ்சலி.

ஆண்ட்ரியாவை காயப்படுத்தும் கிசுகிசு


கிசுகிசுக்கள் தன்னை காயப்படுத்துவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை வெளியிட்டுள்ளார். என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அவர்களை எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. பொறுமையும் இல்லை. கிசுகிசுக்கள் மூலம் என்னை காயப்படுத்தினர். தற்போது தெளிவாகி விட்டேன். அவற்றை கண்டு கொள்வது இல்லை என்கிறார் நம்ம ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா நடித்துள்ள இது நம்ம ஆளு, விஸ்வரூபம் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தயாராக உள்ள நிலையில்

மனிஷாவை 36 முறை முத்தமிட்ட ஜீ.வி


நாயகனாக நடிப்பவர்கள் முத்தக் காட்சியில் நடிக்க கூச்சப்பட்டார்கள், 30 தடவைகளுகக்கு மேல் டேக் வாங்கினார்கள், நாயகி அவரை உற்சாகப்படுத்திய பிறகே முத்தமிட்டார் என்றெல்லாம் அவ்வப்போது செய்தி வரும்.  முத்தக் காட்சியில் நடிக்கையில் மயங்கி விழுந்தார் என்றுகூட செய்தி வந்திருக்கிறது. நடிப்புக்காக ஒரு